ஆராய்ச்சிமணி

மீண்டும் பஸ் விடப்படுமா..

மாத்தூரில் இருந்து பிராட்வேக்கு 38 ஏ என்ற ஒரு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த பஸ்ஸýம் இயக்கப்படுவதில்லை.

ம.சேவியர்

மாத்தூரில் இருந்து பிராட்வேக்கு 38 ஏ என்ற ஒரு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த பஸ்ஸýம் இயக்கப்படுவதில்லை.

இதனால் மாத்தூரில் உள்ள பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் மக்களின் நலன்கருதி மீண்டும் மாத்தூரில் இருந்து பிராட்வேக்கு பஸ் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT