ஆட்டோக்கள் தொல்லை...
அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா பேருந்து நிறுத்தத்தில் சமீப காலமாக ஆட்டோக்கள் ஆக்ரமித்துக் கொள்கின்றன.
அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா பேருந்து நிறுத்தத்தில் சமீப காலமாக ஆட்டோக்கள் ஆக்ரமித்துக் கொள்கின்றன. இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் இட நெறுக்கடியில் தவிப்பதோடு அப்பகுதியில் வாகன நெறுக்கடி ஏற்படுகிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.