ஆராய்ச்சிமணி

வேகத் தடை அமைக்க வேண்டும்

வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இணைந்து அயனாவரம் பகுதி வழியாக பல்வேறு வழித்தடங்களுக்கு செல்ல வேண்டும்.

கே.விஜயபாஸ்கா்

வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இணைந்து அயனாவரம் பகுதி வழியாக பல்வேறு வழித்தடங்களுக்கு செல்ல வேண்டும். திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் வில்லிவாக்கம் பஸ் டிப்போவில் இருந்து செல்லும் வாகனங்கள் பத்து நிமிஷங்கள் வரை நின்று செல்ல வேண்டியதுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகன விபத்து ஏற்படும் முன்பு ரெட்டித் தெருவையும் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இணைக்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT