தபால் பட்டுவாடாவில் குழப்பம்
மணலி புதுநகர் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, தெருக்களுக்குப் பெயர் வைக்காமல் எண்களை வைத்துள்ளனர்.
மணலி புதுநகர் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, தெருக்களுக்குப் பெயர் வைக்காமல் எண்களை வைத்துள்ளனர்.
இதனால், தெருவின் பெயர், எண், மக்கள் குடியிருக்கும் பிளாக், வீட்டின் எண் ஆகியவை முற்றிலும் மாறுபட்டுள்ளன.
இதனால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம், தெருக்களுக்கு எண்களைக் கொடுப்பதைத் தவிர்த்து பெயர்களை வைத்தால் நல்லது.