ஆராய்ச்சிமணி

கொசுத் தொல்லைக்கு விடிவு பிறக்குமா?

சர்வதேச அளவில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் சென்னை மாநகரில் மழைக் காலம் மட்டுமன்றி, கோடைக் காலங்களில் கூட கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது.

தங்க.சங்கரபாண்டியன்

சர்வதேச அளவில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் சென்னை மாநகரில் மழைக் காலம் மட்டுமன்றி, கோடைக் காலங்களில் கூட கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது. பல்வேறு தொற்று நோய்களை பரப்பி வரும் இந்தக் கொசுக்களை அதிக அளவில் பெருக வைப்பதில் கூவம் நதி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் நகரம் முழுவதும் ஓடும் சிறு சிறு கழிவுநீர்க் கால்வாய்கள், அடையாற்றை கூறலாம். கொசுக்களை பெருவாரியாக உற்பத்தி செய்யும் இந்தக் கால்வாய்களை முழு அளவில் சுத்தப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT