அஞ்சல் பெட்டி வைக்கப்படுமா?
தற்போது அஞ்சல் சேவையின் தேவை குறைந்துவிட்டாலும் முற்றிலும் இத்துறையை புறக்கணித்துவிட முடியாது.
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:27 AM
தற்போது அஞ்சல் சேவையின் தேவை குறைந்துவிட்டாலும் முற்றிலும் இத்துறையை புறக்கணித்துவிட முடியாது. அஞ்சல் துறையை மேம்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க "போஸ்ட் மேன்' பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும். மேலும் முக்கிய ரயில் நிலையம்,பேருந்து நிலையம், பேருந்து பணிமனை முதலிய இடங்களில் அஞ்சல் பெட்டிகளை வைத்தால் இன்னும் மறவாமல் இத்துறையை பயன்படுத்துவோருக்கு வசதியாக இருக்கும்.