ஆராய்ச்சிமணி

அஞ்சல் பெட்டி வைக்கப்படுமா?

தற்போது அஞ்சல் சேவையின் தேவை குறைந்துவிட்டாலும் முற்றிலும் இத்துறையை புறக்கணித்துவிட முடியாது.

தங்க.சங்கரபாண்டியன்

தற்போது அஞ்சல் சேவையின் தேவை குறைந்துவிட்டாலும் முற்றிலும் இத்துறையை புறக்கணித்துவிட முடியாது. அஞ்சல் துறையை மேம்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க "போஸ்ட் மேன்' பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும். மேலும் முக்கிய ரயில் நிலையம்,பேருந்து நிலையம், பேருந்து பணிமனை முதலிய இடங்களில் அஞ்சல் பெட்டிகளை வைத்தால் இன்னும் மறவாமல் இத்துறையை பயன்படுத்துவோருக்கு வசதியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT