ஆராய்ச்சிமணி

கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

சாலைகள் நல்ல நிலையில் இருந்தும் நங்கநல்லூர் வழியாக  போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.

DIN

சாலைகள் நல்ல நிலையில் இருந்தும் நங்கநல்லூர் வழியாக  போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது. கீழ்க்கட்டளையிலிருந்து தியாகராய நகர் செல்லும் எம்18சி பேருந்தில் எண்ணிக்கையை அதிகரித்தும் 70என் என்ற புதிய வழித்தட (கீழ்க்கட்டளை-கோயம்பேடு) பேருந்தை 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வீதம்  நங்கநல்லூர் வழியாக இயக்க போக்குவரத்துக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
த.நடராஜன், சென்னை-91.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

SCROLL FOR NEXT