ஆராய்ச்சிமணி

கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

சாலைகள் நல்ல நிலையில் இருந்தும் நங்கநல்லூர் வழியாக  போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.

DIN

சாலைகள் நல்ல நிலையில் இருந்தும் நங்கநல்லூர் வழியாக  போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது. கீழ்க்கட்டளையிலிருந்து தியாகராய நகர் செல்லும் எம்18சி பேருந்தில் எண்ணிக்கையை அதிகரித்தும் 70என் என்ற புதிய வழித்தட (கீழ்க்கட்டளை-கோயம்பேடு) பேருந்தை 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வீதம்  நங்கநல்லூர் வழியாக இயக்க போக்குவரத்துக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
த.நடராஜன், சென்னை-91.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

சிபிஐ வலையில் சிக்கிக்கொண்ட விஜய்! - செல்வப் பெருந்தகை | செய்திகள் : சில வரிகளில் | 12.1.26

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

SCROLL FOR NEXT