முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 812

எல்லாவற்றையும் பொன்னாக..

Updated On : 30 ஏப்ரல், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:22 PM
 

‘எல்லாவற்றையும் பொன்னாக மாற்றவேண்டும்’ என்ற ரசவாதப் பற்று அழியவேண்டும் என்று கோருகின்ற இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் மூன்று—மூன்று குற்றெழுத்துகள் அமைந்துள்ளன.

தனன தனன தனன தனன 

Advertisement

                தனன தனன                                தனதான

துயர மறுநின் வறுமை தொலையு

                        மொழியு மமிர்த                 சுரபானம்   

      சுரபி குளிகை யெளிது பெறுக   

                        துவளு மெமது                     பசிதீரத்   

தயிரு மமுது மமையு மிடுக   

                        சவடி கடக                             நெளிகாறை    

      தருக தகடொ டுறுக எனுமி

                        விரகு தவிர்வ                    தொருநாளே   

உயரு நிகரில் சிகரி மிடறு  

                        முடலு மவுணர்               நெடுமார்பும்   

      உருவ மகர முகர திமிர   

                        வுததி யுதர                        மதுபீற   

அயரு மமரர் சரண நிகள   

                        முறிய எறியு                    மயில்வீரா   

      அறிவு முரமு மறமு நிறமு   

                        மழகு முடைய              பெருமாளே.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.