முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 816

அனுபூதி பெறவேண்டும்

Updated On : 4 மே, 2018 at 2:42 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:28 PM

‘அனுபூதி பெறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளைக் கொண்ட பாடல்.ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும்; தொங்கல் சீரில் இரண்டு குறிலும் இரண்டு நெடிலுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனத்தத் தானத்                                                                         தனதானா

Advertisement

கருப்பற் றூறிப்                                                                           பிறவாதே

                கனக்கப் பாடுற்                                                           றுழலாதே

திருப்பொற் பாதத் தநுபூதி

                சிறக்கப் பாலித்                                                           தருள்வாயே

பரப்பற் றாருக் குரியோனே

                பரத்தப் பாலுக்                                                             கணியோனே

திருக்கைச் சேவற் கொடியோனே

                செகத்திற் சோதிப்                                                    பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.