இந்த நாளில்...

செப்டம்பர் 6 – தேசிய புத்தக வாசிப்பு தினம்!

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 6-ஆம் தேதி தேசிய புத்தக வாசிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

கவியோகி வேதம்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 6-ஆம் தேதி தேசிய புத்தக வாசிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் எழுத்தாளர்களும் சரி, வாசகர்களும் சரி, காகிதத்தில் எழுதப்பட்டுள்ள வார்தைகளை வாசிப்பதால் கிடைக்கும் இன்பத்தில் முழுமையாக திளைக்கலாம்.

தேசிய புத்தக வாசிப்பு தினம் என்பது 2௦௦௦-மாவது ஆண்டின் இறுதியில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யோசனை சிறுவர்களை புத்தக வாசிப்புக்கு பழக்கும் வகையில், அநேகமாக யாரோ ஒரு நூலகரிடம் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும்.   

இந்த நல்ல தினத்தில் ஒரு முழு புத்தகத்தையும் வாசிக்க வேண்டும் என்பது இல்லை.ஒரு புத்தகத்தின் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்கலாம்.குழந்தைகளுக்கு வாசித்து காட்டலாம்;வாசிப்பு அமர்வுகளை ஏற்பாடு செய்யலாம். அல்லது உங்களுக்கு விருப்பமான புத்தகங்களை சிறுவர் நூலகங்களுக்கு பரிசளித்து மகிழலாம்.

வாருங்கள்.. வாசிப்பை நேசிப்போம்..கொண்டாடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT