இந்த நாளில்...

செப்டெம்பர் 22 - யானைகளை அங்கீகரிக்கும் தினம்!

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 22-ஆம் தேதி யானைகளை  அங்கீகரிக்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.

கவியோகி வேதம்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 22-ஆம் தேதி யானைகளை  அங்கீகரிக்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவானது மற்ற சமுதாய விழாக்களை போல ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை மையமாக கொண்டிருப்பதில்லை. இந்த நிகழ்வானது யானைகளை  விரும்புகின்ற யாராக இருந்தாலும் அவர்கள் இருக்கின்ற பகுதி அளவில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகத் திகழ்கிறது..

நில  வாழ்விகளில் மாபெரும் விலங்காக இருக்கின்ற, மனிதனுக்கு பல வகைளில் உதவியாக இருக்கின்ற, எப்பொழுதும் நமக்கு பெரும் ஆச்சர்யமாக இருக்கின்ற யானைகளை கொண்டாடும் பொருட்டு  1996-ஆம் ஆண்டு 'வைல்ட்  கார்ட்'  என்ற நிறுவனத்தால் 'யானைகளை அங்கீகரிக்கும் தினம்' அறிவிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT