கவிதைமணி

அழுத  கண்ணீர் :   ரா.பார்த்தசாரதி

கவிதைமணி

அழுத  கண்ணீர்  என்றும் ஆற்றாமையை உணர்த்தும் 
தொண்டுள்ளம், கொண்டு, மக்களின் பசியாற்றினார் 
அவர் இறக்கும் போது கடல்நீரும் கண்ணீரில் கரையும் 
அலை கடலென மக்கள் வெள்ளம் அஞ்சலி செய்ததே !

சாதனை படைத்தது வாழ்ந்து, வரலாறாக புகழ் ஓங்கியதே 
மக்கள் மனதில் குடிகொண்ட தால் அம்மா என அழைத்தனரே 
வினைத்திட்பம் கொண்டு எதிரிகளையும் எதிர்த்து நின்றாய் 
அஞ்சி விடாமல் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றாய் !         

செய்வதை மட்டும்  சொல்லிட வேண்டும் 
சொன்னதை  நிச்சயம் செய்திட வேண்டும் 
நல்லதையே செய்ய நினைத்திடல் வேண்டும் 
பாகுபாடின்றி செயலாற்றினால் புகழ் தேடி வரும் !         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

SCROLL FOR NEXT