கவிதைமணி

அழுத- கண்ணீர்: ஆபிரகாம் வேளாங்கண்ணி

கவிதைமணி

கடலோரம் தூங்க சென்ற  தங்கத் தாமரையே

பாமர சாதியின் கோயில்
இல்லாத இறைவியே

கன்னடத்து பைங்களியே
தென்னகத்து தேன்தமிழே

காணவந்த தலைகள் மழை போல் ஜன வெள்ளம் 

இதயம்  இயங்கியவரை
நினைத்ததை முடித்தேன் 

செய்வேனென சொன்னதை
செய்தேன் மேலும் 

சொல்லாததையும் செய் 
தேன் இனியும்

மக்கள் உங்களுக்காக என்
இதயம் இயங்காத போது

இருந்தென்ன மடிந்தேன் என  கூறாது கூறிச்சென்றாயோ
ரூபாயைப்போல் நீயில்லாது  ஒரு பொழுது செல்லாது

உயிர் விண் போனாலும்
உடல் மண் போனாலும்

மனதை  விட்டு போகாத
மன மகுடமம்மா நீவீர்

எங்கள் மனதில் பதிந்த
உம்மை தோண்டி

எடுத்திடக் கூடிடுமோ 
ஆன்மா சாந்தி பெறுவீர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT