அப்பா அடித்த போது
அம்மா ஏசிய பாேது
விரும்பியதை அடையாத பாேது
முதன் முதலாய் பள்ளி பாேகும் போது
ஆசிாியா் முதன் முதலாய் அடித்த போது
நண்பர்களுடன் சண்டையிட்ட போது
காதலில் தாேற்ற போது
வாழ்க்கையிலும் தாேற்ற போது
ஈழத்தமிழனாய் பிறந்த போது
ஈழத்தில் நடந்த காெடுமைகளை
கேட்பாா் யாருமற்று நின்ற போது
தமிழினமே அழிக்கப்பட்ட போது
துயரை பகிர்ந்து விட
சமைதாங்கி போலின்று
ஆறுதல் சாெல்கிறது
சாெல்லி நிற்கின்றது
அழுத கணணீர்............
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.