கவிதைமணி

அழுத கண்ணீர்:   வ. இசக்கி ராஜு

கவிதைமணி

ஆறாக பெருகியதோ
மாறாத அன்புடையோர்
தீராத சோகத்தால்
அழுத கண்ணீர்

அடைமழையாய் வானம் அழுதது
கடந்த வருடம்
விடாமழையாய் அதே நாளில்
அழுத கண்ணீர்

அன்பென்னும் கூட்டுக்குள்
அடைபட்ட உறவுகள்
விடைபெற்றுச் செல்லுகையில்
பெருகாதோ அழுத கண்ணீர்            

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

SCROLL FOR NEXT