கவிதைமணி

அழுத கண்ணீர்: கவிஞர் மா.உலகநாதன்

கவிதைமணி
மழலை அழுத கண்ணீர்  மாறாப்பாசத்தையும் மட்டில்லாதாய்ப்பாலையும்அருகழைக்கும்;மனைவி அழுதகண்ணீர்,மணாளன்காசழிக்கும்;சோதர சோதரிகள் அழுதகண்ணீர் ,சொந்தங்களைச்சேர்த்தணைக்கும்;தந்தை  அழுதகண்ணீர் ,தனயனவன்ஒழுக்கம் கெட்டால்;தாய் அழுதகண்ணீரோ,தலைமுறையையேஅழித்தொழிக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT