கவிதைமணி

சுனாமி சுவடுகள்: ஈழநங்கை

கவிதைமணி
நில மடந்தை சீற்றமுற்றாள்சுனாமிப் பேரலையாய்தனது ருத்திர தாண்டவத்தைஈழ தேசமதில் ஆடிச் சென்றாள்.என்ன நடக்கிறதுஏன் நடக்கிறதுஎன்று யாேசிப்பதற்கு முன்னதாகவேகுடும்பம் ‌‍உற‍வுகள் நண்பர்கள்சாெத்துகள் கனவுகள் எனஎல்லாவற்றையும் அள்ளிச் சென்றாள்.ஈழ தேசமதில் நாெந்த தமிழா்தனைவெந்த  புண்ணதுவில் வேல் பாச்சியதாய்விட்டுச் சென்றாள் அழிவுகளைசுனாமி சுவடுகளாாய்...................சுனாமி சுவட்டின் பேசுபாெருளாய்ஆகி நின்றது ஒா்  குழந்தைபல தாய்மாா் உாிமை காோினா்சுனாமி பேபி 81 என மகுடம் சூட்டினா்உலகம் ஒரு கணம் திரும்பிபாா்த்ததுசுனாமியின் சுவடுகளாய்..........ஆண்டுகள் பல ஒடி மறைந்தாலும்மக்கள் மனங்களில் அழியாத ரணங்களாய்ஆண்டுகள் பல கடந்தும்  இன்றுவரைகசிந்துருகும் கண்களுடனும்ஏக்கப்பெருமூச்சுடனும்கடலன்னை தனை நாேக்கிஇன்று வரை வாழ  வைக்கிறதுசுனாமி சுவடுகள்...............

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

திமுகவிடம் 41 தொகுதிகள் கோரும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT