முகப்பு
கவிதைமணி

பட்டதாரி: ஆபிரகாம் வேளாங்கண்ணி 

Updated On : 7 நவம்பர், 2016 at 2:46 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM
பட்டம் பெற்ற பட்டதாரிவேலை என்னும் நூலைஓடியலைந்து தேடிப்பிடித்து பறக்கவிட்டாகிட சம்சாரி நூல் கிடைத்த பாடில்லைகிட்டுமோ கிட்டாதோ விட்டு விடுமோ காலைவாரி கேட்டிடுமோ ஒப்பாரி அவநம்பிக்கையில் முகாரிபடிப்பிற்கு பட்டக்கடன்பெற்றோரின் ஈன்றக்கடன்யாவும் தீராது போயிடுமோதூண்டிலில் சிக்கிய மீனாகி துடித்திடும் அவலநிலைகைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள் கவலை  உனக்கில்லை ஒத்துக்கொள்மந்திரத்தை மனதில் ஏற்றி உழைக்கும் வேளையில் தபால்காரன் கடிதம் ஒன்றுநீட்ட பிரித்தான் படித்தான்படிப்பிற்கேற்ற வேலைகள் கிடைப்பதில்லை எனிலும்வேலைக்கேற்ற சம்பளம்கொடுப்பதில்லை மெல்ல சிரித்தான் கிழித்தான் வீசினான் தெருவீதியிலேபெற்றோர் பட்ட கடன்கள் அடைந்ததுஅரவமறியாது அடமான நகைகள்யாவும்மீட்டெடுக்கப் பட்டதுவேநிலபலன்கள் மீண்டும்வந்து சேர்ந்தும் விட்டதுவேசுயவேலை பட்டதாரியாக்கி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.