எழுத்து: விஸ்வநாத்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
உழைத்து முன்னேறு போராடி வெற்றிபெறு உண்மையே பேசு அன்பாய் இரு சினம் விடுத்து செயல் படுவெற்றியில் மமதையும் தோல்வியில் துயரமும் தவிர் எல்லாவற்றையும் செய்து முடித்தது ஆண்டவன், நீ வெறும் கருவியே;செயல்பட வைத்ததற்கு நன்றி கூறி, மண்டியிடு. தரணியில் நடந்ததெல்லாம் தலைவனின் எண்ணப்படியே, உன் தலையெழுத்துப்படியே.