எழுத்து: ரீகன் . ஜெய்குமார்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
இவ்வையகத்தில்
நான்
வாழ
அடி வயிற்றில்
அறை தந்து
அதிலிருந்து
அவதரிக்க அவகாசமும்
அன்பும் தந்து
அழகு மிகு
அவனில்
அம்மாவென்றழைக்க
அருள் தந்த
அன்னையே நீ
தெய்வ தாயோ....???
உயிர் மூச்சால்
நான்
வரைந்த
மூன்று எழுத்து
கவிதை அம்மா
அம்மாவின் முந்தானையை
தான்டி வந்ததில்லை
நமக்கு வெயிலும்
மழையும்...!!!