கவிதைமணி

எழுத்து:  ரீகன் . ஜெய்குமார்

கவிதைமணி

இவ்வையகத்தில் 
நான்
வாழ
அடி வயிற்றில்
அறை தந்து
அதிலிருந்து
அவதரிக்க அவகாசமும்
அன்பும் தந்து
அழகு மிகு
அவனில்
அம்மாவென்றழைக்க
அருள் தந்த
அன்னையே நீ
தெய்வ தாயோ....???

உயிர் மூச்சால்
நான்
வரைந்த
மூன்று எழுத்து
கவிதை அம்மா
அம்மாவின் முந்தானையை 
தான்டி வந்ததில்லை
நமக்கு வெயிலும்
மழையும்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT