பொம்மைகள்: பா.ஜெய்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:57 PM
வையக
வாழ்வில்
விரும்பிய
பொருள்கள்
உடைந்தாலே
அழுத நாம் தான்
காலப்போக்கில் பல
மனங்களை எளிதாக உடைத்தெறிந்து
விட்டு கடந்து போகிறோம்...!
காலபோக்கில்
சூழ்நிலைக்குகேற்ப
தலையாட்டிபொம்மைகளாகி போனோம்
என்பதுதான் கொடுமை ....!!