கவிதைமணி

பொம்மைகள் - ஆர்.தியாகு

கவிதைமணி

முத்தமிட்டு அனைத்தாலும்
அடித்து உடைத்தாலும்
எப்போதும் சிரிக்கிறது பொம்மைகள்!

சுகமும் துக்கமும் 
ஒன்றாகிப்போனது பொம்மைகளுக்கு.,
குழந்தையின் முதல்பேச்சு முழுவதும்
பொம்மைகள்கூடதான்..
அம்மா என்று அழுதால்…
பொம்மையை கொடு!

அப்பாவை தேடினால்…
பொம்மையை கொடு!
பசியில் இருந்தால்…
பொம்மையை கொடு!.

குழந்தைக்கு கடவுளாகிப்போனது பொம்மை!
பேசாத பொம்மைக்கு எவ்வளவு சக்தி?

வளர்ந்த பின்பும் கிழடாகிய பின்பும்
பொம்மை பழக்கம் தொடரதான் செய்கிறது..
அன்பு.. கோபம்.. கெஞ்சல் என
பேசாத‌ கடவுள் பொம்மையிடமும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT