கவிதைமணி

பொம்மைகள் : களக்காடு வ. மாரிசுப்பிரமணியன் 

கவிதைமணி

அசையாத மனங்களையும்,
அசையவைத்திடும், பொம்மைகள்
தன்னைப்படைத்திட்ட
மனிதர்களையும்,
மயங்கவைத்திடும் பொம்மைகள்
உயிரற்றவைகளாகயிருக்கலாம்,
உயர்ந்த கோபுரங்களை,
உயிரோட்டமாக்குவதும்,
பொம்மைகள்

பொம்மைகள் பொய்மைகள் அல்ல,
பொம்மைகள் கற்பனைப் பொக்கிஷங்கள்
அரிய பொம்மைகளைக் காத்திட,
உரிய வழிகள் அமைப்போம்.
அதற்காவது ஒன்றாக  அமர்வோம்…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

SCROLL FOR NEXT