கவிதைமணி

பொம்மைகள்: கிருஷ்ண குமார்

கவிதைமணி

வீட்டுக் குழந்தைகளின்
கைபடவும் கண்படவுமே 
ஏங்கிக் கிடக்கின்றன  
கொழு படிக்கட்டுகளில்
குழந்தை பொம்மைகள் - ஆனால்
வீட்டுக் குழந்தையோ
கைபேசியுடன் விளையாடி
களைத்துத் தூங்குகிறது - எனினும் 
என்றோ  தீண்டப்படுவோம்
என்ற நம்பிக்கையில் வருடங்களாகத்
தவழ்ந்தே கிடக்கும்
கிழக்குழந்தை பொம்மை ஒன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT