முகப்பு
கவிதைமணி

மனம் எனும் மாயப் பேய்: ம.கிருஷ்ண குமார்

Updated On : 17 அக்டோபர், 2016 at 5:05 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:59 PM

கூறும் பொருளின் கூர் உணராது
பிணி தீரும் வழியிருந்தும் தீராது -நித்தம் 
பணம் சேர்க்கும் தீப் பாதை சேர்ந்து
புத்தம் புதுஅழல் கூடும் - மனம்
ஒரு மாயப் பேய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.