கவிதைமணி

மனம் எனும் மாயப் பேய்:  ஜெ.முத்துலெட்சுமி

கவிதைமணி
சாதித்தவைகளை மறந்தாலும் 
பாதித்தவைகளை மறப்பதில்லை மனம்..!

மனம் ஒரு கண்ணாடி போன்றது
அதை அப்படியே பார்ப்பதும்,
உடைத்து பார்ப்பதும் நாம்
பழகும் விதத்திலும் நம் 
மனதிற்கு பிடித்தவர் கையிலுமே
உள்ளது

உன் மனம் ஒன்றே
உன்னை வீழ்த்தக் கூடிய ஆயுதம்

அது தெளிவாக இருக்கும்
வரையில்
நீ ஒருவராலும்
வீழ்த்தப்படுவதில்லை...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT