கவிதைமணி

மனம் எனும் மாயப் பேய்:  தஞ்சை.  ரீகன்

கவிதைமணி

மண்ணுலகில்
முன்னோர்களின் மரபுகளை
பின்பற்றி 
மனம்நிறைய 
மகிழ்ச்சி
மனிதாபிமானம்
என மனநிறைவுடன் 
வாழ்ந்த நம்மிடம்

காலப்போக்கில் மரபுகள்
மனதை விட்டு
மறந்து போனது

மனித மனங்களோ மாசுபடிந்த 
எண்ணங்களால் நிறைந்துபோனது 
என்பதற்க்கு சான்றே

இன்று நம்மில் பலர்
மனஅழுத்தத்திற்கு 
ஆளாகி மண்ணில் மடிந்து போகிறோம் என்பதே...!!

இது யாரலும் மறுக்கமுடியாத உண்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT