கவிதைமணி

மனம் எனும் மாயப் பேய்: மாரி சுப்ரமணியன்

கவிதைமணி

தினம் தினம் மாறும் மனம் மனம்
குரங்காகக் தாவும் தினம் தினம்
பலம் பலம் அதுதான் மனோபலம்
பலஹீனம் பலஹீனம் அதுதான் சுகவீனம்

கலங்கிய குட்டையில் முகம் தெரியாது
கலங்கிய மனமதில் குழப்பம் முறி[டி]யாது
மனம்தனை அடக்கினால்,
மனம் என்றும் மாயப்பேயாகாது.

மனம்தனை அடக்கிட முடியும்
என்றே சொல்வோம்.- மாயப்பேயானது
மனம்தனை பிடிப்பதைக்கொல்வோம்…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT