கவிதைமணி

நெல்லுக்கிறைத்த நீர்: மீனாள்ராஜன்

கவிதைமணி

இன்னார் இனியார் என்றினம் பார்க்காது
வேண்டியர் வேண்டார் என வேறு பார்க்காது – கற்பித்தல்
நெல்லுக்கிறைத்த இறைத்த நீரென உலகில்
பல்லாரும் கற்பர் அன்றோ
 
மேல்சாதி எல்லாம் கற்றாருமல்லர்
கீழ்சாதி எல்லாம் கல்லாருமல்லர் – வேலைப்பணி
கற்றறிந்தார்க்கே அளித்தல் நாடுய்யும் அஃதல்லால்
நெல்லுக்கு இறைத்தநீரன்ன
 
நெல்லுக்கு இறைத்தநீர் நெல்லுக்குப் பாய்தால் நன்று
புல்லுக்குப் பாய்ந்தால் புல்லுருவியும் வாழுமன்றோ
காதல் இருவழிப்பாதையானால் அது வாழுமன்றோ
காதல் ஒருவரிடமிருந்தால் அது சாதல் நன்று  
 
பொருள் இல்லார் உள்ளார் எல்லாரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT