கவிதைமணி

நெல்லுக்கு கிறைத்தநீர்: கா. மகேந்திரபிரபு

கவிதைமணி

நெல்லும் புல்லும் 
வயலின் விருந்தாளியாய் 
நல்ல குளிர்ச்சி காண 
பசுமையின் தாயகமாய்
நெல்லின் உயரம் வானைத்தொட
புன்னகைக்கும் புல்லின் பசுமை பெருகவே 
நெல்லின் தாகம் போக 
புல்லின் தாகம் தீருமே 
நெல்லின் வளர்ச்சி காண 
புல்லிற்கு வியப்பாய்த் தெரியமோ ?
வயலில் புல்லின் வளர்ச்சி கண்டு 
வம்பிழுக்கும் களைச்செடிகள் !
நெல்தரும் தண்ணீர் தானம் 
நெல்லின் பரிசு களைச்செடிகளுக்கு !
விவசாயி தருவான் களைக்கொல்லி
விதைக்குள்ளே மரத்தின் பிம்பம் 
வீதிக்கு வரும் நீரின் பலனாய் 
மண்ணில் விழுந்த விதை மரமாகி 
கண்ணால்  காண கனியாகி 
பண் பாடுதே இளநெஞ்சம் !
நெல்லுக்கு இறைத்த நீர் 
புல்லின் பசியை தீர்க்கட்டுமே !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT