முகப்பு
கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம்:  கோ. மன்றவாணன்

Updated On : 19 செப்டம்பர், 2016 at 4:49 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:48 PM
மூன்று பக்கமும் பெருங்கடல் நாட்டுக்குள்தண்ணீர்ப் பஞ்சம்கான்கிரீட் கட்டடங்களுக்குள்புதைக்கப்பட்டனஆறுகள் பணம்படைத்தவர்கள் வாங்கும்தங்கமாகிவிட்டதுதண்ணீர்தாக மிகுதியால்உயிர்துடிக்க விக்குகிறாள்நிலமெனும் நல்லாள்தமிழ்காணத் துள்ளிவந்த காவேரி ஆயுள் சிறைவைக்கப்பட்டாள்கருநாடகத்துக்குள்ளே தஞ்சை பாலைவனத்தில்நாளை ஒட்டகங்கள் சாகும்தண்ணீர் இன்றிதண்ணீருக்குச் சண்டைஉற்பத்தி ஆகிறதுரத்தநதி வேற்றுமை வண்ணங்களில்ஒற்றுமை ஆடையுடுத்தி மிளிர்கிறாள் இந்தியத்தாய்தாய்மானம் காக்கும்பிள்ளைகள்நாம்பகிர்ந்து பாருங்கள்மேகம் திரண்டுவந்து பாடும்மழைவாழ்த்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.