கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம்" ரீகன் •ஜெய்குமார்

கவிதைமணி
பருவ காலம் தவறாது பொழியும்வான்மழை பரந்து விரிந்த உலகில்பாகுபாடு பார்த்து பொழிவதில்லை...!வையகத்தில் உயிர்கள் வாழவே வான்மழை...!!விவசாயம் வாழ ஆறாக ஓடி...!நலமாக நாமெல்லோரும் வாழ நதியாக இணைந்து வாழவைக்கும்...!!அனைவருக்கும் சொந்தமானஆற்றை அணைக்கட்டி தடுத்து விவசாயிகளின் அடிவயிற்றில் அடிக்கும் அன்டை  நாட்டவனேஇது நியாமா ???எங்களது உரிமைகளை நாங்கள் கேட்பது தவறா ???நீதீக்கு நீ பல வாகனத்தைதீ 'க்கு இறையாக்கியதுபோதாதென்று குரல் கொடுப்பவன் ஆடைகளை களையச் செய்து அவமானபடுத்தி அடித்து துன்புறுத்துவது நியாமா ???தண்ணீர் கேட்டவனது தேகத்தில் இரத்ததை வடியச் செய்து ருசிக்கும்நீ மனிதா ???  அல்ல கொடிய அரக்கனா  ???

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT