முகப்பு
கவிதைமணி

நீதியைத் தேடி: பொன். குமார்

Updated On : 23 செப்டம்பர், 2016 at 10:20 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM
நீதியைத் தேடுதல் நித்தம் தொடரும்நடவடிக்கையாகவே உள்ளது.கணவனைக் கொன்றதற்காககண்ணகி மதுரையை எரித்ததுநீதியைத் தேடியே.நீதியைத் தேடியேநித்தம் மக்கள் செல்கின்றனர்நீதி மன்றம்.நீதித் தேவதையோகண்களைக் கட்டிக் கொண்டுஅநீதிகளைக் காண முடியாமல்அவஸ்தைப் படுகிறது.ஏழை மக்களுக்குஎட்டாக் கனியாகஇருந்து வருகிறது.பங்களாக்களிலும்அதிகார மையத்திலும்அடிக்கடி மையம் கொண்டு விடுகிறது.நெருங்கும் தூரத்தில்நீதி இல்லை.தேடினாலும் தென்படவில்லைநிதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.