நீதியைத் தேடி: பொன். குமார்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM
நீதியைத் தேடுதல் நித்தம் தொடரும்நடவடிக்கையாகவே உள்ளது.கணவனைக் கொன்றதற்காககண்ணகி மதுரையை எரித்ததுநீதியைத் தேடியே.நீதியைத் தேடியேநித்தம் மக்கள் செல்கின்றனர்நீதி மன்றம்.நீதித் தேவதையோகண்களைக் கட்டிக் கொண்டுஅநீதிகளைக் காண முடியாமல்அவஸ்தைப் படுகிறது.ஏழை மக்களுக்குஎட்டாக் கனியாகஇருந்து வருகிறது.பங்களாக்களிலும்அதிகார மையத்திலும்அடிக்கடி மையம் கொண்டு விடுகிறது.நெருங்கும் தூரத்தில்நீதி இல்லை.தேடினாலும் தென்படவில்லைநிதி.