நீதியைத் தேடி: கா. மகேந்திரபிரபு
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM
நீதியின் பின்னால் நிதியா சதியா?வீதியில் நிற்கும் நீதியின் குழந்தை !பண வலிமையால் நீதி மறைந்துகுற்றங்கள் மறைக்கப்படும் அபாயம் !கண் முன்னே நீதி படுகொலை கண்ணை மூடவா ? காதை மூடவா ? உண்மை ஊருக்கே தெரியும் உலகமே அறியும் ஆனால் உலகமே இது தான் என்போம் !காதில் பூ சுற்றும் அதிகாரம் காதில் வாங்கிக்கொள்ளாத அவலம் மனசாட்சிக்கண்ணில் கண்ணீர் பாரிர் !ஏழைகளிடம் காட்டும் அதிகாரம் பணமுதலைகளிடம் பதுங்கும் !நீதியை காணவில்லை நீதிமன்றத்தில் !நீதியைத் தேடி ஒரு பாலைவனப்பயணம் !