கவிதைமணி

பச்சை நிலம்:  அ.வேளாங்கண்ணி

கவிதைமணி
நிலத்தினில் பச்சை கண்டுவருடங்கள் பலவாச்சுவருணபகவான் மழையே தரல‌வறட்சியே உழவாச்சுஉணவின்றி வறண்டு போனதால்தசையெல்லாம் களவாச்சுபோராட்டமே வாழ்க்கை ஆனதால்வாழ்க்கையே பிழையாச்சுஆறுகளும் குளங்களும் உண்டுநீரெல்லாம் உறிஞ்சாச்சுஅணைகளும் தடுப்பும் உண்டுதண்ணீரோ வடிஞ்சாச்சுபசுமையும் சந்தோசமும் இப்போஇரவினில் கனவாச்சுவேதனையும் துக்கமும் தானேதினம்தினம் உணவாச்சுமரங்களும் போனது காய்ஞ்சுமனமெப்போ மர‌த்தாச்சுபாதத்தில் வெடிப்புகள் மறஞ்சுமுள்குத்த வலியாச்சுமாடுகளும் ஆடுகளும் சோந்துகறிக்கடையில் பலியாச்சுஒவ்வொன்னா இழந்திட இன்றுஉணர்வெல்லாம் கிலியாச்சுமாற்றங்கள் வருமா என்ற‌கேள்வியும் மறைஞ்சாச்சுஏற்றங்கள் வாழ்வினில் எப்போபதிலின்றி தவிச்சாச்சுமோட்டசாய் கண்ட பூமிபாலையாய் ஆயாச்சுசோலையாய் கண்ட பசுமைஎங்கோயோ போயாச்சு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT