கவிதைமணி

பச்சை நிலம்: ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

கவிதைமணி

போட்டது முளைத்தது
எங்க பாட்டன் காலத்தில் 
பஞ்சம் பசி பட்டினி  ஏதும்
கொஞ்சமும் நெருங்கவில்லை
இட்டதெல்லாம் இயற்கை உரம்
எப்போதும் பச்சை தான் எங்கநிலம்

எங்கிருந்தோ வந்தது
எமனாக சீமைக் கருவேல்
வெட்ட வெட்ட வளர்ந்தது 
வீதியெங்கும் முளைத்தது 
தண்ணீரையெல்லாம் உறிஞ்சதால
கருகிருச்சே பச்சை நிலம்.

விளைச்சல் குறைஞ்சதால
சொன்னாங்களே பல வழி
அதைக்கேட்டுப் போட்டோமே
ரசாயன உரத்தை அள்ளி
மண்ணு மலடாச்சு
எங்க வயல் வீட்டு மனையாச்சு.

நெல்லு கரும்பு என
பொன்னா விளைஞ்ச பூமி
கல்லா முளைச்சிடுச்சி
ரசாயன உரமும் கருலேல மரமும்
கருவ அறுத்த பின்னே
எங்கே இருக்கும் என் பச்சை நிலம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT