கவிதைமணி

கை கோர்ப்போம்: நத்தம்.எஸ். சுரேஷ்பாபு

கவிதைமணி

உதிரும் பூக்களை ஒன்றாய் கோர்க்கையில்
நன்றாய் மாலை அலங்கரிக்கும்
சிதறிய மணிகளை சேர்த்து
கோர்த்திட்டால் மணிமாலையாய்
மங்கையர் கழுத்தை அலங்கரிக்கும்
சிந்திய பூந்திகளை சேர்த்து பிடித்திட்டால்
வந்திடும் தேன்சுவை லட்டு

எந்திரங்கள் ஒன்றொடு ஒன்று கோர்த்திட்டால்
உருவாகிடும் பெரும் தொழில்சாலை
ஒரு கை ஓசை எழுப்பாது
இரு கை தட்டினால் கைதட்டல்
பல கை ஒலித்தால் கரகோஷம்

கைகள் பிரிந்து போயிடின் காணாமல் போயிடும் வலிமை
நாட்டினில் நன்மை பெருகிடவே
தீயவை தேய்ந்து மடிந்திடவே
பிரிவினை சக்திகள் நசித்திடவே
மக்கள் குரல் மாநிலத்தில் ஒலித்திடவே
மாற்றம் நாட்டில் ஏற்படவே
நாட்டில் நன்மை பெருகிடவே
மக்கள் நாமும் கை கோர்ப்போம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்பு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

SCROLL FOR NEXT