கவிதைமணி

கைகோர்ப்போம்:  சுகந்தி

கவிதைமணி

அரசியல் என்னும் போர்வாள்
அறியாமையை சாகடித்து,

அறங்களை அரியாசனத்தில்
- அமர்த்த வேண்டும்.

அரசியல் குளிர் தரும்
சாதனமாக இல்லாமல்,

தாகம் தணிக்கும் தண்ணீராக
- இருக்க வேண்டும்.

சமத்துவம் பாடும் வேதமாக
- இருக்க வேண்டும்.

அரசியலுடன் கைகோர்ப்போம்!

ஆனந்தத்தின் இருப்பிடமாக
தேசத்தை மாற்றுவோம்!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT