கவிதைமணி

சூரியதாகம்: வே.புனிதா வேளாங்கண்ணி

கவிதைமணி
தனியொருவனாக‌உலகில் வலம் வரும்கதிரவனே...உனது ஒளிச்சிதறலால்தான்பூப்பது முதல் காய்ப்பது வரைநிகழ்கிறது..அதற்காக....உனது தாகம் எல்லையின்றி போகின்றதேமரங்கள் பட்டுப்போகின்றன..நீர் நிலைகள் வற்றிப்போகின்றன...பறவைகளும் விலங்குகளும் மனிதர்களும்உனது தாகத்தை தாக்குப்பிடிக்கமுடியாமல்சுருளுகின்றனர்... உனது ஒளிச்சிதறலைகொஞ்சம் அடக்கி ஆளேன்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

SCROLL FOR NEXT