கவிதைமணி

கோடை மழை :பாலா ஆர்.எம்

கவிதைமணி

"கண்களுக்குள் விழாக்காலம்
கோடைக்காலம்"
ஆம் கோடை வந்துவிட்டால் போதும்,
ஒரே கொண்டாட்டம் தான்.
இளநீர்,குளிர்பானம்,பழங்கள் விற்பனை அமோகமாக இருக்கும்.
இந்த கொண்டாட்டத்தின் கடவுளே கதிரவன் தான்.
வெப்ப வெயில் தீயாக தாக்கும்.
தேகம் மழையை கேட்கும்.
மழையும் தினமும் பொழியும்
வான மழை அல்ல!
வியர்வை மழை!
சூடு பட்ட மேனியில் சொட்டு சொட்டாய்
வியர்வை மழையாய் பொழியும்,
கண் தான் மின்னல் ஒளி,
கைத்தட்டல்தான் இடிமுழக்கம்,
வியர்வையே மழைத்துளிகள்,
இதுவே எங்களின் மழைக்காலம்
"கோடை மழைக்காலம்"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல்! பாலின தேர்வு தடைச்சட்டம் - 1992

மோடி தமிழக வருகைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: நயினார் நாகேந்திரன்

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

இந்த உலகக் கோப்பையில் தோல்வியே சந்திக்காத 2 அணிகள்..! முதல் தோல்வி யாருக்கு?

SCROLL FOR NEXT