கவிதைமணி

கோடை மழை: பா.ஜெய்குமார்

கவிதைமணி

வறண்டு போன மணற்பரப்பாய்
நீ(ரி)யின்றி வாடிப்போனதொரு (வ)மனம் ...
வசந்த மில்லா வாழ்க்கை
சிறப்பில்லாதொரு தனிமை ...
சிந்தனைக்குள் உலவும்
சிறைபடா சிறு உணர்வுகள் ....
மீளாத மாளாத நினைவுகள்
சூழவொரு சுதந்திரமுமில்லை ....
வேர் விட்ட மரமாய் இருந்தும்
கிளைகளில் உறவாடும்
இலைகளுக்கும்  உயிர்ப்புகளில்லை ....
அவ்வேளை பாலைவனச் சோலைக்குள்
தஞ்சம் புகும் பெருமழையாய்
வறண்டு போனதொரு வாழ்க்கை
துளிர்விட கோடைமழையாய்
நீ எப்போதும் வேண்டும் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT