கவிதைமணி

கோடை மழை: பொன். குமார்

கவிதைமணி

வெயில் காலமானாலே 
வியர்த்து கொட்டுகிறது.
உஷ்ண தாக்குதல்
உடலை வாட்டுகிறது.

பூமி மேனி எங்கும்
பொங்குகிறது வெப்பம்.
மரங்கள் எல்லாம்
வெயிலில கருகும்.

பருகும் தண்ணீருக்கும்
பற்றாக் குறை ஏற்படும்.
பறவைகளும் நீரின்றி
புதிய இடம் போய்விடும்.

மழை பெய்யாதோவென
மக்கள் மனம் எங்கும்.
கோடை மழை பெய்தாலே
கொஞ்சம் வெப்பம் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல்! பாலின தேர்வு தடைச்சட்டம் - 1992

மோடி தமிழக வருகைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: நயினார் நாகேந்திரன்

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

இந்த உலகக் கோப்பையில் தோல்வியே சந்திக்காத 2 அணிகள்..! முதல் தோல்வி யாருக்கு?

SCROLL FOR NEXT