கவிதைமணி

 வெற்றி முரசு:  கவிஞர் ரீகன்

கவிதைமணி

அனைத்தும் நிறைந்த அகிலத்தில்

மனிதனே உனக்குள்
தாழ்வு எழுவதேன் ???

சறுக்கி ஏறும்.. வழுக்கு மரம் கூட
சறுக்காமல் தரும் வெற்றி..

சாதிக்க வயதில்லை..மனம் எழுந்தால்
சரித்திரங்கள் தூரமில்லை..

மனதறியா குருவிகளும்..
மாட மாளிகை கூடு கட்ட..

ஏக்கப் பெருமூச்சு விட்டு--தினம் தினம்
ஏழ்மையில் தவிப்பதேன் ???

விழுந்த விதைகள் கூட
வீரத்தோடு எழுந்து நிற்கும்...ஈரம் பட்டால்.

விட்டுப்போன சொந்தங்களும்..உன்னை ஒரு
எட்டு வந்து பார்த்திடவே...மனிதா
சாதிக்க நினைத்திடு..

சரித்திரங்கள் படைத்திடு....
புன்னகைத்து வாழ்ந்திடு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT