கவிதைமணி

அரியாசனம்:  லட்சுமிபாலா

கவிதைமணி
மனிதன் பாதி விலங்கு பாதி என்றான் கவிஞன்
நீ என்ன ஆசனமா?உரைகல்லா?
மனித வேசம் கலைக்கிறாய்
மனிதனை முழு விலங்காக மாற்றிகாட்டுகிறாய்
மீன்போல்தூண்டில் புழுவிற்கு இரையாகிறான்
ஆடு போல் அடைபடுகிறான்
குதிரை போல் பேரம் பேசப்படுகிறான்
பச்சோந்தியாக மாறுகிறார்கள்
குரங்காக தாவுகிறார்கள்
புலியாக உறுமுகிறான்
நாய் போல் அலைகிறான்
நாங்களும் தேடுகிறோம்
கவரிமானை இங்கே
உன்னில் அமர

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT