கவிதைமணி

நிலா விடு தூது: சசி எழில்மணி

கவிதைமணி

தேய்பிறை கண்டும்
வளர்பிறை கொண்டும்
மாறிடும் வான்நிலா

சோகத்தை உள்வைத்து
புன்னகை சிந்திடும்
நீயன்றோ பால்நிலா

தென்றலும் தீண்டவே
மேகங்கள் கலையுமே
தாலாட்டும் வானம்
நானாக மாற
திரைபோட்ட கைகளை
இளமனம் விளக்குமே

வசந்தகால அழைப்புகள்
இரவினில் தொடருமே
குளிரும் இளமனம்
பனியில் நனையும்
பார்த்திடும் பார்வைகள்
தூதாய் அமையுமே

சொல்லிடும் வார்த்தையில்
தேன்துளி சிதருமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

மீண்டும் தொடர் போராட்டத்தில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்!

SCROLL FOR NEXT