கவிதைமணி

எதிர்காலம்: நித்ய லட்சுமி

கவிதைமணி

அம்மா என்ற மூன்றெழுத்து தான்
உலகமே இருக்கிறது
என்று நினைத்தேன்
குழந்தையாய் இருந்த போது!!!!

அரவணைப்பில் அப்பா தான்
உலகம் என்றிருந்தேன்
அப்பாவின் இறப்புக்கு பின்
எல்லாமே வெற்றிடமானது...

எதுவுமே நிரந்தரமில்லையென்று....
அம்மா, தம்பி, தங்கைகளின் 
உணர்வுகளை புரிந்து கொண்டு 
தாங்கும் எதிர்காலமே 
நான்தான் என்று.....

பழைய நினைவுகளை அசைப்போடாமல்
எதிர்காலத்தை தமிழனாக மாற்றி
பட்டாம்பூச்சியாய் பறக்க
முயற்சி பண்ணுவோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT