கவிதைமணி

எதிர்காலம்: மா.செந்தில்வேலன்

கவிதைமணி

வாழ்க்கையில் திறமையான திட்டம்
வகுத்தால் வளமான எதிர்காலம்
வளமான மண் உழவனுக்கு எதிர்காலம்
சேற்றில் கால் பதித்து பாங்காய்
நிலத்தை சீர் செய்து பசுமையான
வயல் வெளியாய் மாற்றினால்
பசுமை புரட்சியின் எதிர்காலம்
காலமெல்லாம் சிந்தித்து சீர் மிகு மனித
சமுதாயம் மலர ஏற்றமிகு எதிர்கால கனவு
ஆற்றல் மிகு சமுதாயம் மலர
ஏற்றமிகு திட்டம் இருந்தால்
வளமான  எதிர்காலம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT