கவிதைமணி

சட்டம்: சசி எழில்மணி

கவிதைமணி

யாவரும் சமமென்று
நாட்டிற்கே ஒன்றென்று
ஏட்டிலே எழுதிவைத்தார்

ஆள்வோர் மனத்தினிலே
தோன்றும்  சாதகத்தை
அதனுள்ளே புகுத்திவைத்தார் 

நீதியும் நேர்மையும்
தடைபட்டுப் போனதேனோ?

காத்திடும் வேலியை
காவலைத் தாண்டியே
செல்லவே செய்ததேனோ?

யாவும் கூட்டிலே
வாழ்கின்ற
பறவையைப் போலவே
அடைபட்டுக் கிடப்பதேனோ?

இருப்போரிடம் தலைவணங்கி
இல்லார்த்தலை குனியவைக்கும்
சட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடியுடன் மணிப்பூா் முதல்வா் சந்திப்பு

25.2.1976: வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைப்பு - கவர்னர் ஷா அறிவிப்பு

கலாசாரம், அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் - சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகளில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

SCROLL FOR NEXT